Padmanabhan auditor by profession likes to write tamil stories. I have started the habit or writing from my young age and it is for the initial days i am writing in platorm. I am from Virudhunagar Tamilnadu India. I like to write the feelings of middle class family people in their life . In other words most of my stories are family based. Please read and encourage me
அன்பான தமிழ்சொந்தங்களே பத்மநாபன் என்ற நான் விருதுநகர் என்ற நகரை சேர்ந்தவன்.எனக்கு.சிறு வயது முதலே கதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம்.நான் பல கதைகள் எழுதியிருந்தாலும் இத்தளத்தில் இது தான் எனது முதல்தொகுப்பாகும்.படித்து உங்கள் கருத்தை சொல்லி ஊக்கப்படுத்துங்களேன்
Write a comment ...